Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Tuesday, October 8, 2013

பொத்துவில் சந்தையில் மினி சூராவளி – வீடு கடைகள் சேதம்

பொத்துவில் பகுதியில் இன்று (08) மாலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இச்சுழல் காற்று மாலை 3.30 தொடக்கம் வீசியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
எனினும் சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சுழல் காற்றினால் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.









No comments:

Post a Comment

 

Sample text

மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Sample Text