Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, October 6, 2013

மருதானையில் விபச்சார நிலையம்

மருதானையில் விருந்தினர் விடுதி என்ற பெயரில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் நிலையம் ஒன்றிலிருந்து 7 பெண்கள் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கொழும்பு, வலப்பனை, வெல்லம்பிட்டிய  வவுனியா, திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட பெண்களே நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

No comments:

Post a Comment

 

Sample text

மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Sample Text